திங்கள், 15 பிப்ரவரி, 2016

அக்குபங்சர் ஆரோக்ய இல்லம், ACUPUNCTURE HEALTH HOME,

அக்குபங்சர் ஆரோக்ய இல்ம்,
                          ACUPUNCTURE  HEALTH  HOME, 
                           43,44  கார்த்திக் நகர், விசுவாச புரம்,
                                சரவணம்பட்டி, கோவை641 035

                        ஹீலர். S.ராஜேந்திரன், D.Asc, M.Acu,
                                    அக்கு டச் ஹீலர்.

                      செல்90437 30050,  94434 78850

                                 ஆரோக்கிய வாழ்விற்கு
                                இந்திய அக்குபங்சர்
                               (மருந்தில்லா மருத்துவம்)

             உணவாகப் பயன்படுத்த முடியாத எந்த ஒன்றையும், கண்டிப்பாக மருந்தாக பயன்படுத்தக் கூடாது.
           எந்த வகையான நோயாக இருந்தாலும், ஒருபோதும் கிருமிகளால் தோன்றுவது இல்லை. நிச்சயமாக எந்தவித மருந்துகளாலும் குணமாவதும் இல்லை.
                     கிருமிகள் என்பது நோய்களின் அடையாளம் மட்டுமே. அதுவே நிச்சயமாக நோய்க்கான காரணம் அல்ல.
                     பசித்துப் புசி ( நன்றாகப் பசித்தால் மட்டுமே உணவு உண்ண வேண்டும்)
           நொறுங்கத் தின்றால் நூறு வயது ( உணவை நன்றாக உமிழ்நீரோடு மென்று விழுங்க வேண்டும் )
           உடலில் உள்ள பல நோய்களுக்கும் மூலகாரணமாக அமைவது நமது வயிறு மட்டுமே.
                 பசியில்லாத போது ருசிக்காக உண்பது நல்ல நிலையில் இயங்கும் நம் ஜீரண உறுப்புக்களை பாதிக்கிறது..
           நோய்வாய்ப்படுதலும், சுகப்படுதலும் உயிர்ச்சக்தியின் தன்மையைப் பொறுத்ததேயன்றி மருத்துவரைச் சார்ந்தது அல்ல.
            மனித உடம்பு இயற்கையானது.  உணர்வுகள் உள்ளது. எனவே, சர்க்கரை,   B.P பரிசோதனைகள் தேவையற்றது.
               அனைத்து நோயாளிகளும் படும் கஷ்டங்கள் நோயின் விளைவுகள் தானே தவிர அதுவே நோய் அல்ல.
            மனதின் உறுதிதான் ஒருவருடைய வாழ்க்கையில் நோய் நொடியில் இருந்து பாதுகாப்பதாக இருக்கிறது.
                       தைராய்டு நோய்க்கு நமது வயிறும், சிறுநீரகமும் சக்தி குறைந்த நிலைதான் காரணம்.
     கர்ப்பப்பைபித்தப்பைகுடல்வால் (Appendix), தைராய்டு, டான்சில்ஸ் போன்ற உறுப்புக்களுக்கு ஒவ்வொரு உணர்வுகள் உள்ளன. எனவே, அறுவை சிகிச்சை செய்து இவற்றை நீக்கி வாழ்நாள் முழுக்க நோயாளியாக ஆகி விடாதீர்கள்.
        உங்களுக்கு எப்போது புளிப்பு சுவை அதிகமாக பிடிக்க ஆரம்பிக்கிறதோ, அப்போதே உங்கள் கல்லீரல் கெட்டுக் கொண்டு வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
           எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுத்தவோ வேண்டுமென்றால் அந்த நோயின் அடிப்படைக் காரணத்தை அறிந்து அதனை குணப் படுத்த வேண்டும்.
      இரசாயன முறையில் தயாரிக்கப் பட்ட உணவுகள், ஊட்டச்சத்து நிரம்பிய மாவுப் பொருட்கள் (பவுடர்கள்), வைட்டமின், கால்சியம், இரும்புச் சத்து  மாத்திரைகள், குளிர்பானங்கள் ஆகிய இவைகள் உடல் இயற்கைக்கு புறம்பானதே. 
                மனம் அது செம்மையானால், எவ்வித மருந்துகள் எப்போதும் நமக்கு தேவையில்லை.
        ஒரு மனிதனின் குணம் என்பதே அவனுடைய இராஜ உறுப்புக்களின் (இதயம், மண்ணிரல், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல்) பலம், பலவீனத்தை பொறுத்தே அமைகிறது..
           அடிக்கடி ஸ்கேன், எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை போன்ற டெஸ்ட்டுகள் நமது உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும்.
          முடிந்த அளவு நம் உணவுகளில் ருசியை மிதமிஞ்சிய அளவுக்கு அதிகமாக கூட்டி விடாதீர்கள். எப்போதும் ருசியை மிதமான அளவே வைத்துக் கொள்ளுங்கள்.
            இளநீரோ, பழ ஜீஸ் வகைகளையோ, தண்ணீரையோ வாய் வைத்து உதடு நனையும் படி குடிக்கவும் ( ஸ்ட்ரா வைத்து குடிக்க வேண்டாம்)
                  கிருமிகள் என்பது நோய்களின் அடையாளங்களே தவிர, அவைகளே நோய்க்கான காரணங்கள் அல்ல.
              தூக்கத்தில் குறட்டை விடுவது நம் சுவாச உறுப்புக்களில் இயக்கச் சக்தி குறைபாட்டை உணர்த்துகிறது.
              தவறான வாழ்க்கை முறையிலிருந்து நம்மை விடுவிக்க நோய் என்னும் நிலையை நமது உடல் நமக்கு தோற்றுவிக்கிறது.
                உலகில் தோன்றும் எல்லா நோய்களுமே மனிதனை கொல்வதற்காக வருவதில்லை. மாறாக மனிதனை சுகப் படுத்தவே, குணப்படுத்தவே வருகின்றன.
      பிராண சக்தி என்பது இயற்கை என்கிற மகாசக்தியின் சக்தி. அந்த சக்தி உடல் முழுவதும் பரவியுள்ளது.
       பெண்களின் மாதவிடாய் காலத்தில் வெளிப்படும் கருமை நிற உதிரப்போக்கு உடல் கழிவு வெளியேறும் நிகழ்வுதான்.
           நல்ல ஜீரணசக்தி இல்லாதவர்கள் பால் மற்றும் பால் பொருட்களை மிகுதியாகச் சாப்பிடக் கூடாது. ஜீரண சக்தி உள்ளவர்கள் சுத்தமான பசும்பாலை காலை வேளை மட்டும் அருந்தலாம்.
            உடனடியாக வரக் கூடிய அனைத்து நோய்களுக்கும் (Acute Diseases)  உண்ணாவிரதத்தைக் காட்டிலும் சிறந்த மருந்து உலகத்தில் எதுவும் இல்லை.
           இயற்கையாகக்  கிடைக்கும் உணவுப் பொருட்களை நாம் உண்பதால் நம் உடல் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாது.
            தும்மல், சளி, இருமல் இருக்கும் போது பால் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
        அதிக நேரம் டிவி மற்றும் கம்ப்யூட்டர் பார்ப்பது நமது இதயத்தை பலவீனப் படுத்தும்.
          அதிக நேரம் படுக்கையில் படுத்துக் கொண்டு இருப்பது நமது நுரையீரலை பலவீனப் படுத்தும்.
              மனிதர்கள் தங்களுக்கு வரக்கூடிய எந்த நோயையும் தாங்களாகவே குணமாக்கிக் கொள்ளும் ஆற்றலை இயற்கையாகவே பெற்றுள்ளனர்.
          உடல் உறுப்புக்களில் தோலும், கல்லீரலும் தான் தங்களுக்கு ஏற்படும் சேதத்தை வெகு சீக்கிரமாக தாங்களே குணப்படுத்திக் கொள்கின்றன.
            அளவுக்கு அதிகமான கடின உடலுழைப்பு, தூக்கமின்மை நமது கல்லீரலை பலவீனப் படுத்தும்.
            நமது தோலானது ஒருவரை ஒருவர் மனதாலும், உடலாலும் இணைத்து உணர்வுப் பூர்வமாக செயல்பட வைக்கிறது.
            உமிழ் நீரின் அளவும், தன்மையும் உணவுக்கு உணவு, சுவைக்கு சுவை வித்தியாசப் படும்.
       ஒரு நிமிட நாடி பரிசோதனை, ஒரே ஒரு புள்ளி (Point),  ஒரு நிமிட சிகிச்சை இதுதான் முறையான, முழுமையான இந்திய அக்குபங்சர்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக